செய்தி

ஈரானின் அணுதலங்கள் மீதான தாக்குதல் : வரும் நாட்களில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களால் வரும் நாட்களில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த முதலீட்டாளர்கள், இந்த விலை உயர்வு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், இன்று (22) மத்திய கிழக்கு பங்குச் சந்தைகளில் பரிவர்த்தனைகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 13 அன்று ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து எண்ணெய் விலை 11% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி