ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல்

சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் “தாக்கப்பட்டது” என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் டெஹ்ரானின் கூட்டாளியான பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சியை அறிவித்ததைத் தொடர்ந்து டமாஸ்கஸில் தாக்குதல் நடந்துள்ளது.

தூதரக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் கிளர்ச்சிப் படைகள் இருப்பதாக குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது.

(Visited 75 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி