இந்தியா செய்தி

குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் – 5 பேர் கைது

பல்கலைக்கழக விடுதி ஒன்றில் ரம்ஜான் தொழுகையின் போது வெளிநாட்டு மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டதையடுத்து 5 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுகை நடைபெறும் இடம் பற்றிய கடுமையான வாக்குவாதம் உடல் தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஐந்து மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றவாளிகளுக்கு எதிராக குஜராத் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!