ஐரோப்பா செய்தி

நெதர்லாந்தில் தாக்குதல் – பிரான்ஸில் 4,000 பாதுகாப்பு படையினர் குவிப்பு..!!

நெதர்லாந்தின் தலைநகரில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் இஸ்ரேல் அணியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து, பிரான்ஸில் Stade de France மைதானத்தில் உதைபந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ்-இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி வரும் வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.

இதற்காக பொலிஸார் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 4,000 பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுவார்கால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 36 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!