ஆம்ஸ்டர்டாமின் அணை சதுக்கத்திற்கு அருகில் கத்திக்குத்து தாக்குதல்: 5 பேர் படுகாயம்! சந்தேக நபர் கைது

ஆம் ஸ்டர்டாமின் சென்ட்ரல் டேம் சதுக்கத்திற்கு அருகே நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்,
மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆம்ஸ்டர்டாம் பொலிசார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கான காரணத்தை பொலிஸ் பேச்சாளரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
(Visited 3 times, 1 visits today)