ஆசியா

பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு!

பாகிஸ்தானின் இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தானின் பிரதமர் இராணுவ மற்றும் உளவுத்துறை தலைவர்களுடன் அவசர ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய சீனா முன்வந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் நிதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!