இலங்கை

இலங்கை இராணுவத் தளபதிக்கு ஒரு வருட சேவை நீட்டிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவுக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவப் பேச்சாளரின் கூற்றுப்படி, இராணுவத் தளபதி லசந்த ரோட்ரிகோவுக்கு 2025 ஆகஸ்ட் 01 முதல் ஒரு வருட சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சேவை நீட்டிப்பு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ 2024 டிசம்பர் 31 முதல் நியமிக்கப்பட்டார்.

லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ நியமனம் பெறுவதற்கு முன்பு, இலங்கை இராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!