இலங்கை செய்தி

அடுத்த பாப்பரசர் தெரிவுப் பட்டியலில் பேராயர் ரஞ்சித்

அடுத்த புனித பாப்பரசரைத் தெரிவு செய்யும் பட்டியலில் இலங்கையின் கிறிஸ்தவ கத்தோலிக்க சமூகங்கள் மாத்திரம் அன்றி ஏனைய சமூகங்களினதும் பெரும் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ள 12 பேரில் ஒருவராக கார்டினல் ரஞ்சித் அவர்களின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இவ்வாறு உலகெங்கிலும் உள்ள கார்டினல்கள் வத்திகானில் ஒன்று கூடி தாம் விரும்பியவரை பாப்பரசராக தெரிவு செய்வது வழமை.

இவர்களில் 2/3வாக்குகளை பெறுபவர் புனித பாப்பரசராக தெரிவு செய்யப்படுவார்.

இதற்கு முன்னரும் இவரது பெயர் இப்பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!