இலங்கை

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2023 (2024) ஆம் ஆண்டுக்கான சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி பிப்ரவரி 15 நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளபப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!