உலகம் செய்தி

சாம்சங்கை வீழ்த்தி முதலிடம் பிடித்தது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளராக மாறியுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய சர்வதேச தரவுகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஐந்தில் ஒன்றுக்கு மேற்பட்டவை ஆப்பிள் நிறுவனத்தால் அனுப்பப்பட்டவை.

இருப்பினும், சாம்சங் உலகின் ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதல் இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!