இந்தியா செய்தி

இந்தியாவில் வேகமெடுக்கும் மற்றொரு பயங்கரமான கோவிட் மாறுபாடு

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்-19 இன் துணை வகை, இந்திய மாநிலமான கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில், இப்பகுதியில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், JN.1 என்ற துணை வகை கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டதாக இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள சுகாதாரத்துறை கடும் கவலையில் உள்ளதாக ‘தி இந்து’ நாளிதழ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!