மத்திய கிழக்கு

ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி ; இஸ்ரேல் தகவல்

ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

அக்.7 இஸ்ரேல் நாட்டுக்கள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் படையினர் நூற்றுக்கணக்கலில் இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.அப்படி கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை இஸ்ரேலிய அரசு வியாழக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அவரின் உடல் காஸாவில் உள்ளதாக தெரிவித்த அரசு எப்போது இறந்தார் என்பது குறித்த விவரங்களை அளிக்கவில்லை இஸ்ரேலுக்கு இந்த தகவல் எப்படி தெரியவந்தது என்பது குறித்து விளக்கம் இல்லை.

கடத்தி செல்லப்பட்ட 250 பேரில் 105 பேர் நவம்பரில் விடுவிக்கப்பட்னர். இஸ்ரேல்,ஹமாஸ் பிடியில் இன்னும் 100 பேர் பிணையில் இருப்பதாக கருதுகிறது.ஆனால் பிணையில் உள்ளவர்களில் கணிசமானோர் இறந்திருக்கலாம் என தற்போது அஞ்சப்படுகிறது.

 

(Visited 25 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!