இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமோர் நெருக்கடி!

மருந்து மாஃபியாவில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களால் சுகாதார அமைச்சகம் கட்டுப்படுத்தப்படுகிறது என சுகாதார நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சரை இந்த நிறுவனங்கள் வற்புறுத்துவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிறுவனங்களின் தாளத்துக்கு அமைச்சரும் ஆடுவாரா என்று தொழிற்சங்கங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்றார்.

சுகாதாரச் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஆனால் மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் 130 வகையான மருந்துகளை உள்நாட்டில் கொள்வனவு செய்வதற்கு கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் மருந்துகளின் விலை நான்கு மடங்கு அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!