ஆசியா

சிங்கப்பூர் மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி

சிங்கப்பூரில் தண்ணீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த ஏப்ரல் மாதம் முதல் இந்த அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக PUB எனப்படும் தேசியத் தண்ணீர் அமைப்பு அறிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள், ஒரு கன மீட்டருக்குத் தண்ணீர்க் கட்டணம் 50 காசு அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

தற்போதுள்ள கட்டணத்துடன் ஒப்பிடுகையில் அது, மொத்தம் 18 விழுக்காடு உயரவிருக்கிறது.

மாதத்துக்கு 40 கன மீட்டர் வரை தண்ணீரைப் பயன்படுத்துவோர், ஒரு கன மீட்டருக்குக் கூடுதலாக 50 காசு செலுத்தவேண்டும்

விலையேற்றம் இரு கட்டங்களாக அறிமுகமாகும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 20 காசு, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 30 காசும் அதிகரிக்கப்படவுள்ளது.

40 கன மீட்டருக்கு மேல் தண்ணீரைப் பயன்படுத்துவோர், அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கன மீட்டருக்கும் 70 காசு கூடுதலாகச் செலுத்தவேண்டும்

அதிகம் செலவழிப்போருக்கான விலையேற்றமும் இரு கட்டங்களாக அறிமுகமாகும் என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!