ஐரோப்பா

அல்பேனியாவில் இத்தாலியை தவிர வேறு எந்த நாடும் புகலிடம் கோர முடியாது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்ததாகவும், ஆனால் இத்தாலிக்கு விதிவிலக்கு அளித்தாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு இத்தாலிய கடற்படைக் கப்பல் அல்பேனிய துறைமுகமான ஷெங்ஜினில் 16 புலம்பெயர்ந்தோர் அடங்கிய முதல் குழுவுடன் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஐந்தாண்டு ஒப்பந்தத்தின் கீழ் அவர்களின் புகலிட விண்ணப்பங்கள் இத்தாலிக்கு பதிலாக அல்பேனியாவில் உள்ள இரண்டு மையங்களில் பரிசீலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பிரதம மந்திரி எடி ராமா, ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் அல்பேனியாவில் வேறு எந்த நாடும் புகலிட மையங்களை இயக்க முடியாது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 41 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்