இலங்கை

இன்றும் கொழும்பு பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் தடவையாக இன்று 14,500 புள்ளிகளை கடந்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் நிறைவடையும் போது, அனைத்து பங்கு விலை சுட்டெண் 14,514 புள்ளிகளாகப் பதிவு பெற்றிருந்ததது.

அத்துடன் எஸ் என் பி டுவென்டி விலை சுட்டெண் 111.97 ஆக அதிகரித்து 4,356 ஆக பதிவானதாகக் கொழும்பு பங்கு சந்தை தெரிவித்துள்ளது.

(Visited 60 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!