இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

அவசரமாக கொழும்பில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்!

மும்பையில் இருந்து வந்த இந்திய விஸ்தாரா பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

108 பயணிகளுடன் பயணித்த A-320 விமானம் 2:56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சோதனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விமானம் முழு பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், சோதனை நடவடிக்கைகளின் காரணமாக பயணம் தாமதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

(Visited 32 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!