இலங்கை

பிரான்ஸ் செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு ஓர் அறிவித்தல்!

இந்த கோடையில் பிரான்சின் சில பகுதிகளில் விடுமுறைக்கு வரும் இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் காரில் மாசு உமிழ்வு ஸ்டிக்கரை ஒட்டாவிட்டால், அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் Crit’Air ஸ்டிக்கரைக் ஒட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக RAC எச்சரித்துள்ளது.

ஸ்டிக்கரைக் ஒட்டாத வாகன ஓட்டிகளுக்கு 68 யூரோக்கள் (£58) அபராதம் விதிக்கப்படும் எனவும்,  இது 45 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால் 180 யூரோக்கள் (£154) ஆக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா அடிப்படையிலான அமலாக்கம் கொண்டுவரப்படும் போது அடுத்த ஆண்டு முதல் அபராதம் 750 யூரோக்களாக (£640) உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4.61 யூரோக்கள் (சுமார் £4) விலையுள்ள ஸ்டிக்கரை பிரெஞ்சு அரசாங்க இணையதளத்தில் இருந்து முன்கூட்டியே ஆர்டர் செய்ய வேண்டும். உள்ளூரில் வாங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!