செய்தி வட அமெரிக்கா

பூனையைக் கொன்று தின்ற அமெரிக்கப் பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை

அமெரிக்காவில் பூனையைக் கொன்று சாப்பிட்ட 27 வயது பெண்ணுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான அலெக்சிஸ் ஃபெரெல் ஓஹியோவில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஆகஸ்ட் மாதம் கொடூரமான செயலைச் செய்தார்.

ஸ்டார்க் கன்ட்ரி காமன் ப்ளீஸ் நீதிபதி ஃபிராங்க் ஃபோர்ச்சியோன் குற்றவாளி பெண்ணை ஒரு தேசிய சங்கடம் என்று அழைத்தார்.

“நீங்கள் இந்த மாவட்டத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். நீங்கள் இந்த தேசத்தை அவமானப்படுத்தியுள்ளீர்கள். மிக முக்கியமாக, உங்களை நீங்களே சங்கடப்படுத்தியுள்ளீர்கள்” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

விலங்குகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஃபெரெல் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிபதி அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தார்.

(Visited 42 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி