செய்தி வட அமெரிக்கா

உக்ரைனுக்கு உதவிய அமெரிக்க நடனக் கலைஞர் கைது

அமெரிக்க-ரஷ்ய இரட்டை குடியுரிமை பெற்ற 33 வயதான நடன கலைஞர் க்சேனியா கரேலினா, தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உக்ரேனிய அமைப்பான ரஸோம் மூலம் உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு அவர் $51 நன்கொடை அளித்ததாக மாஸ்கோ அதிகாரிகள் கூறுகின்றனர்,

திருமதி கரேலினா கண் மூடிய நிலையிலும், காய் விலங்குடனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

“பிப்ரவரி 2022 முதல், அவர் உக்ரேனிய அமைப்பு ஒன்றின் நலன்களுக்காக முன்கூட்டியே நிதி சேகரித்து வருகிறார்.” என்று ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) கூறியது,

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி ஹில்ஸில் ஒரு ஸ்பாவை நிர்வகித்து வரும் திருமதி கரேலினா, ஜனவரி 27 அன்று தனது சொந்த ஊரான யெகாடெரின்பர்க்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!