செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புலம் பெயர்ந்தோரை ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்து அது தொடர்பான படங்களை வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், உலகம் முழுவதற்கும் அதிபர் டிரம்ப் கடுமையான- தெளிவான செய்தியை தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி