ஐரோப்பா

09 ஆண்டுகள் கழித்து பிரபல சுரங்க நிறுவனத்திடம் இழப்பீடு கோரும் பிரேசில் – இங்கிலாந்தில் வழக்குதாக்கல்!

பிரேசிலின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவின் பாதிப்புகள் இங்கிலாந்து நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி தங்கள் வழக்கை தாக்கல் செய்துள்ளன.

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பெரிய நீர்வழியில் டன் கணக்கான நச்சு கழிவுகள் ஊற்றப்பட்ட நிலையில் இதனால் 19 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் உலகளாவிய சுரங்க நிறுவனமான BHP யிடமிருந்து 36 பில்லியன் பவுண்டுகள் ($47 பில்லியன்) நஷ்டஈடாகக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!