இந்தியா செய்தி

இந்தூரில் கோகைன் போதைப்பொருளுடன் ஆப்பிரிக்க பெண் கைது

மாணவர் விசாவில் இந்தியாவிற்கு வந்த 25 வயது ஆப்பிரிக்கப்(Africa) பெண் ஒருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லிண்டா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், இந்தூரில்(Indore) கைது செய்யப்பட்டதாக காவல்துறை துணைத் தலைவர் மகேஷ்சந்த் ஜெயின் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 30 கிராம் கோகைனை குறித்த பெண்ணிடம் காவல்துறையினர் மீட்டுள்ளனர்

அந்தப் பெண் மேற்கு ஆப்பிரிக்க நாடான கோட் டி’ஐவோயரின்(Côte d’Ivoire) குடிமகன் என்றும், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாணவர் விசாவில் இந்தியா வந்த பிறகு மும்பையின்(Mumbai) புறநகரில் உள்ள நாலசோபரா(Nalasopara) பகுதியில் வசித்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!