இலங்கை

இலங்கையில் பரவிய ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்! நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை!

நாட்டில் பரவியுள்ள ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பண்ணையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் கால்நடை போக்குவரத்து மற்றும் கால்நடை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அந்த சங்கத்தின் தலைவர் குலராஜ் பெரேரா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்