செய்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியட நடவடிக்கை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியடவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!