இலங்கை

இலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக இரண்டு புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை!

இந்த நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக இரண்டு புதிய சட்டமூலங்கள் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிர் தின நிகழ்வில் இன்று (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மற்றும் பாலின மசோதா ஆகிய இரண்டும் முக்கியமான மசோதாக்கள் எனத் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச கருப்பொருள் “பெண்களில் முதலீடு செய்யுங்கள் – முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்” என்பதாகும்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!