இலங்கை

இலங்கை : பொதுத் தேர்தலை தொடர்ந்து உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை!

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தலை நடத்துவதற்கான திகதியை விரைவில் நிர்ணயம் செய்யும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வது முன்னுரிமையான பணியாக கருதப்படுவதால், பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

(Visited 22 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்