ஆசியா

சீனாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக டோங் ஜுனை நியமிக்க நடவடிக்கை!

சீனாவின் முன்னாள் கடற்படைத் தலைவர் டோங் ஜுனை நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக லீ ஷாங்ஃபு பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த நிலையில், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மர்மமான முறையில் காணாமல்போனார்.

இந்நிலையில் புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தைவானில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா அறிவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த பதற்றங்களுக்கு மத்தியில் புதிய பாதுகாப்பு அமைச்சரின் நியமனமானது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!