இலங்கை

இலங்கையில் சட்டபூர்வமாக திருமணம் செய்யாதவர்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

இலங்கையில் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தெனியாவ பகுதியில் ஆரம்பமான இந்நடவடிக்கையில் சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் குழந்தை பெற்ற தம்பதியினரும் உள்ளடங்குவர்.

இதுபோன்ற குடும்பங்களுக்கு திருமண சான்றிதழ் வழங்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!