இலங்கை

இலங்கை: அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் பணி நீக்கம்

பொலன்னறுவை மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் எச்.எம்.ஐ.யு. கருணாரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை மருத்துவமனையில் அவர் தற்போது ஆற்றி வரும் பணிகளுக்கு மேலதிகமாகவே டாக்டர் கருணாரத்னவின் நியமனம் இடம்பெற்றுள்ளது.

இந்த நியமனம் இன்று காலை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்