ஐரோப்பா

பிரித்தானியாவில் A1 நெடுஞ்சாலையில் விபத்து – சாரதிகளிடம் விசேட கோரிக்கை!

பிரித்தானியாவில் A1 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஐந்துபேர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இரண்டு அடையாளம் தெரியாத கார்களும் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

நியூகேஸில், டென்டன் அருகே வடக்கு நோக்கிச் செல்லும் வண்டிப்பாதையில் அதிகாலை 2.30 மணியளவில் இந்த மோதல் நிகழ்ந்தது.

குறித்த விபத்து காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!