செய்தி

பிரபல நடிகையை உருகி உருகி காதலித்த அப்பாஸ் : சமயம் பார்த்து கழட்டி விட்ட நடிகை!

நடிகர் அப்பாஸ் 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். தற்போது வெளிநாட்டில் செட்டிலாகியுள்ள அவர் அண்மையில் கொடுத்த நேர்காணல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது.

அடுத்தடுத்து படங்கள் நடித்து வெற்றி பெற்று இருக்க வேண்டிய அப்பாஸிற்கு,  குறுகிய காலகட்டத்திலேயே சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல்  சினிமாவில் இருந்தே விலகிச் சென்றார்.

இந்நிலையில், அப்பாஸ் பிரபல நடிகை ஒருவரை துரத்தி துரத்தி காதலித்து வந்தாராம். ஆனால் அந்த நடிகையோ சரியான நேரம் பார்த்து அவரை கழட்டி விட்டுவிட்டாராம்.

actor abbas life painful and inspiring experience video

ஆம்  1996 ஆம் ஆண்டு ரிலீசான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அப்பாஸ் 1997இல் பூச்சுடவா என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சிம்ரன். படத்தில் எந்த அளவுக்கு இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதோ அதே அளவுக்கு நிஜத்திலும் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் காதலித்திருக்கிறார்கள்.

Abbas turns 46: Five memorable roles of the '90s sensation | The Times of  India

இந்நிலையில்,  சிம்ரனுக்கு முழுக்க முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் படங்கள் வாய்ப்பு அதிகமாக கிடைத்திருக்கிறது. மேலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாகி இருக்கிறது.

சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற காதல் வதந்திகள் ஏதாவது வெளியில் தெரிந்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது என யோசித்த சிம்ரன் அப்பாஸை கழட்டி விட்டு விட்டாராம்.

அப்பாஸ் இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார். அதே நேரத்தில் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியதாம்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content