ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள டிர்சோ டி மோலினா ரயில் நிலையத்தில்  இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 25 வயதுடைய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அவர் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தாரா அல்லது விடுமுறைக்கு வந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் அவருடைய உடலை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!