இலங்கை

வீடொன்றில் கைவிலங்கு வைத்திருந்த பெண்ணொருவர கைது!

எம்பிலிப்பிட்டிய – மொரகெட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கைவிலங்குகளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று காலை குறித்த பெண்ணின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் 24 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் பணப்பையில் கைவிலங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 61 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்