இலங்கை

வெள்ளவத்தையில் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பெண்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

49 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தாயான இவர், நேற்று முன்தினம் இவ்வாறு விழுந்து உயிரிந்துள்ளார்.

தனது கணவர் சொந்த வேலை நிமித்தம் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்ததுடன், அவர் அறையில் நாற்காலியை 8வது மாடிக்கு எடுத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!