ஐரோப்பா

பிரித்தானியாவில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரித்தானியாவில் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்கக் கூடாது என பிரித்தானிய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவர்களின் சமீபத்திய ஆய்வில், ஐந்து முதல் ஏழு வயதுடைய பிரித்தானிய குழந்தைகளில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இப்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்.

குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் அழைப்புகளைச் செய்வதற்கும் குறைந்த திறன் கொண்ட தொலைபேசிகளை மட்டுமே பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.

16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சங்களுடன் கூடிய தொலைபேசிகளை வழங்குவதற்கும், 13 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களில் கட்டுப்பாடுகள் வழங்குவதற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 40 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!