ஐரோப்பா

பிரான்ஸின் 19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்ஸில் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பாவனை தொடர்பான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக பிரான்ஸின் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

l’Aude, l’Hérault, Gard, Bouches-du-Rhône, Var Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Vaucluse,

Drôme l’Ardèche, l’Ain, Haute-Saône, Loiret, Seine-et-Marne, Yvelines, l’Oise, Vienne, Deux-Sèvres.

ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள விளையாட்டு திடல்கள், வாகனங்கள் கழுவும் இடம் மற்றும் நீச்சல் தடாகங்களில் தண்ணீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்