இலங்கை

ஜெர்மனியில் ரயில் பாதையை சீர் செய்து கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

ஜெர்மனியில் ரயில் பாதையை சீர் செய்து கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜெர்மனியில் கொலோன் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தின் தொடருந்து பாதை மறு சீர் அமைக்கும் பணி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் 5.5.2023 அன்று கடுகதி தொடருந்து ஒன்றானது கொலோன் என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்தினுள் தொடருந்து பாதையை செப்பணிட்ட பணியாளர் மீது மோதியுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது 5 பேர் படுங்காயம் அடைந்த நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு படுங்காயம் அடைந்தவர்கள் வானுருதி மூலம் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போக்குவரத்து பாதையானது சில மணி நேரங்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதனால் ரயில் பயணிகள் அசௌகரிகத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

பொலிஸார் இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!