இலங்கை

இலங்கையில் பணிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

நவகமுவ பிரதேசத்தில் வீதியில் டீசல் எண்ணெய் திட்டு மீது பயணித்த மோட்டார் சைக்கிள் வழுக்கி விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நவகமுவ வைத்தியசாலை வீதியில் வசிக்கும் 30 வயதுடைய ஜனித் சாருக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை 6.30 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்த போதே குறித்த, ​​இளைஞன் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

வீதியில் இருந்த டீசல் எண்ணெய் திட்டில் வழுக்கி விழுந்ததில்,இளைஞன் படுகாயமடைந்துள்ளார். அதன் பின்னர் நவகமுவ அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த இடத்த இடத்தில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் கவிழ்ந்தது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்