ஐரோப்பா

இத்தாலியில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து : நான்கு பேர் உயிரிழப்பு

இத்தாலி தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையின் மேல்தளத்தில் தீ வேகமாக பரவியதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினரால் மருத்துவமனையில் சிக்கித்தவித்த நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர்.ஆனாலும் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

(Visited 9 times, 1 visits today)
See also  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content