செய்தி

வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் இளைஞன்

ஜமைக்கா நாட்டில் துப்பாக்கி சூட்டில் தமிழக இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கொள்ளை சம்பவத்தின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமதக சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது.

நேற்று முன்தினம் முன்பு ஜே.கே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.

இதில் காயமடைந்த நெல்லையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் இன்று உயிரிழந்தார்.

தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டுள்ள உறவினர்கள் உடலை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

 

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி