ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் திடீரென குவியும் சுற்றுலா பயணிகள்

ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டிற்கு பன்னாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொந்தமான சுற்றுலா மையமான சாண்டோரினி தீவை நோக்கியே மக்கள் இவ்வாறு படையெடுத்து வருகின்றனர்.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் அமைந்துள்ள சாண்டோரினி தீவு கரடுமுரடான நிலப்பரப்பை கொண்டுள்ளது.

வெள்ளையடிக்கப்பட்ட கனசதுர வீடுகள் கொண்ட தீவில் இருந்து கடற்கரை அழகை காணும் வகையில் குன்றுகளின் உச்சியில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

20 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட தீவுக்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் வருகை தருவதால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!