ஐரோப்பா

இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

கடந்த 12 மாதங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் கோரிக்கைகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த மாதம் வெளியிடப்பட்ட சமீபத்திய உள்துறை அலுவலக குடியேற்ற தரவுகளின்படி, பாக்கிஸ்தான் நாட்டினரின் உரிமைகோரல்கள் இப்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய குழுவை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஜூன் இறுதி வரையிலான ஆண்டில், ஆப்கானியர்களிடமிருந்து 10,000 க்கும் அதிகமான புகலிட விண்ணப்பங்களும் ஈரானியர்களிடமிருந்து கிட்டத்தட்ட 8,000 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாக்கிஸ்தான் உட்பட வேறு சில தேசத்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்