இலங்கை

பாடசாலையில் சக மாணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவன்!

காலி – கரந்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவன், அதே பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

12ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கானவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் எனவும் அவர் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!