ஆஸ்திரேலியா செய்தி

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 14 வயது சிறுவன் கைது

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  சம்பவத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் பல பல்கலைக்கழக கட்டிடங்களை மூடினர்.

கத்தியால் தாக்கப்பட்ட 22 வயது இளைஞருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கவலைக்கிடமான நிலையில் இருந்தவரின் உடல்நிலை தேறி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கத்தியால் குத்திய  சிறுவனுக்கு தீவிரவாத சிந்தனை உள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!