இலங்கை

உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொது மக்களுக்கு விடு்த்துள்ள விசேட எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் தம்மைக் காட்டிக்கொண்டு வரிப்பணம் வசூலிக்கும் நபர்களால் நிதி மோசடி செய்யப்படுவதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்ட திணைக்களம், சில நபர்கள் தம்மை அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொய்யாக வரிப் பணத்தை வசூலித்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுபோன்ற போலி ஐஆர்டி அதிகாரிகளை சந்தித்து அவர்களிடம் பணம் செலுத்தியிருந்தால் மற்றும் தமது பிரதேசத்தில் இவ்வாறான செயல்கள் நடைபெறுவதாக அறிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

 

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!