இலங்கை செய்தி

கொழும்பு அம்மன் கோவிலில் இராணுவ தளபதி விக்கும் லியனகே தலைமையில் இடம்பெற்ற சிறப்பு பூஜை

எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசிர்வாதம் வேண்டி இந்து பாரம்பரியத்தின் சிறப்பு ஆசீர்வாத பூஜை கொழும்பு 6, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவ இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘ஆசீர்வாத’ பூஜா வைபவம் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் இராணுவக் கொடியை ஏற்றி ஆசீர்வதித்தது.

அனுசரிப்புகளுக்குப் பின்னர், இராணுவத் தளபதி அவர்கள் அமைப்பின் அனைத்து அங்கத்தவர்கள் சார்பாக கோவிலின் அபிவிருத்திப் பணிகளுக்காக பண நன்கொடையை வழங்கினார்.

இந்த பிரார்த்தனையில் ராணுவ இந்து சங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.

(Visited 3 times, 3 visits today)
See also  ஹங்வெல்லவில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை...
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content