இலங்கையில் சற்று முன் பதிவான துப்பாக்கிச்சூடு சம்பவம் – மூவர் படுகாயம்!
இலங்கையின் சீதுவ பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடந்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





