ஐரோப்பா

ஆஸ்திரேலியாவில் பிரான்ஸ் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸ் சுற்றுலாப்பயணிஒருவர், சுறா தாக்குதலுக்கு இலக்கானதை அடுத்து, அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

மரத்தினால் செய்யப்பட்ட படகு ஒன்றில் பயணித்தவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடக்குபகுதியான கோரல் கடற்பிராந்தியத்தில் இன்று புதன்கிழமையன்று, சிறிய படகில்மூவர் பயணித்துள்ளனர்.

அவர்களை திடீரென சுறா கூட்டம் சுற்றிவளைத்தது. படகினை தாக்கி, அதை கவிழ்க்க முற்பட்டது. அப்போது அதிஷ்ட்டவசமாக அங்குவருகை தந்த கார்கோ கப்பல் ஒன்று அவர்களை காப்பாற்றியுள்ளது.

படகில் பயணித்த மூவரில் இருவர் இரஷ்யவைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர்பிரெஞ்சு சுற்றுலாப்பயணி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்தஇரு படகும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content