ஆசியா

சிங்கப்பூரில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிங்கப்பூரில் உணவு விநியோகிக்கப்பட்ட பையில் எலி நசுங்கிக் கிடந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை விசாரிப்பதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

Annabella Patisserie கடையிலிருந்து வாங்கிய brownies கேக் விநியோகிக்கப்பட்ட பையில் அந்த எலி இருந்ததாக Farahliza , Facebook பக்கத்தில் கூறினார்.

உணவு இருந்த பை மூடப்பட்டிருந்ததாகவும் வாசல் கதவில் தொங்கவிடப்பட்டிருந்ததாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

விநியோகிக்கப்பட்ட 3 நிமிடங்களில் அவர் பையை எடுத்துக்கொண்டார். பையிலிருந்து மோசமான வாடை வந்ததாக அவர் குறிப்பிட்டார். கேக்கை வெளியே எடுத்தபோது பையில் இறந்த எலி கிடந்ததாக அவர் கூறினார்.

அதை Nordcomm II நிறுவனம் விநியோகித்ததாக Annabella Patisserie குறிப்பிட்டுள்ளது. சம்பவம் விசாரிக்கப்படும் வரை அதன் சேவைகளை ரத்து செய்வதாக Annabella Patisserie தெரிவித்தது.

Patisserie தொடர்புகொண்டு முழுப் பணத்தையும் திருப்பிக் கொடுக்கப்போவதாக Annabella Patisserie குறிப்பிட்டுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content